தமிழகம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் May 31, 2025 அரசு அன்புமணி சென்னை பா.ம.க. அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் Ad சென்னை: தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 50,000 பேர் அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெறுவதால் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். The post அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.
நடைபாதை, யோகா மேடை இறகுபந்தாட்ட மைதானம்; கொளத்தூர் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்திய குளக்கரை பிரமாண்ட பூங்கா: முதல்வர் தொகுதியில் தொடரும் முத்தான திட்டங்கள்
அக்னீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்; திமுக ஆட்சிக்கு வந்து 3000வது குடமுழுக்கு: அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பங்கேற்பு
ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உடுமலை பள்ளி தாளாளர் மகள் பலி: உடலை பார்த்து பெற்றோர் கதறல்
காதல் திருமணம் செய்ததால் 21 ஆண்டுகளாக பழ.கருப்பையா சாதிய வன்கொடுமை செய்கிறார்: டைரக்டர் கரு.பழனியப்பன் போலீசில் புகார்
வெளியே புறப்பட்டால் செல்போனை சார்ஜ் செய்துவிட்டு புறப்படுவதுபோல துணிப்பை, தண்ணீர் பாட்டில் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே புறப்பட வேண்டாம்: உலக சுற்றுச்சூழல் தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் தயாரிக்க ரூ.1,538.35 கோடி ஒப்பந்தம்: முதல் ரயில் 2027ல் ஒப்படைக்கப்படும் என தகவல்
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: 12, 13ம் தேதி நடக்கிறது
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு வரும் 13ம் தேதி நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவன உயரிய விருது: இந்தியாவில் முதல் கவுரவம்
தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்காததை கண்டித்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு விடிய விடிய பயணிகள் ஆர்ப்பாட்டம்