தமிழகம் தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! May 31, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை ஆய்வு நிலையம் கன்னியாகுமாரி நெல்லா விருதுநகர் தென்காசி பிறகு நான் திருப்பூர் கோவாய் நீலகிரி Ad தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. The post தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு நாட்டுரக மரக்கன்றுகள் நடும் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார் மேயர் ஆர்.பிரியா
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை! நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்வது போல் தமிழ்நாட்டிலும் 3 கோயில்களில் ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்படும் முகாமினை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!
ஆஸ்திரியாவின் ஆண்ட்ரிட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டிஷ்யூ பேப்பர் உற்பத்தியில் இறங்குகிறது டி.என்.பி.எல்.
அண்ணாநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர்; வாலிபர் கைது
கிளாம்பாக்கத்தில் இருந்து இரவு நேரங்களில் தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து சாலை மறியல்