இந்நிலையில் அருள்ஜோதி சென்னையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து அருள்ஜோதியின் உடல் நேற்று சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. மகள் உடலை பார்த்து கதறி அழுத அவரது, தந்தை வில்லு அதிர்ச்சியில் மயங்கி விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தார். பின்னர் ஒரே இடத்தில் இருவரின் உடலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து கிராம மக்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
The post 6 மாத கர்ப்பிணி மகள் மர்ம சாவு அதிர்ச்சியில் தந்தையும் பலி appeared first on Dinakaran.