இதுகுறித்து சிபிஐயிடம் ரவுத் புகாரளித்துள்ளார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், முதல் தவணையாக ரூ.20 லட்சம் லஞ்சம் தருவதாக ஒப்பு கொண்டு சிந்தன் ரகுவன்ஷி அலுவலகத்துக்கு ரவுத் சென்றார். அங்கு ரவுத்திடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய சிந்தன் ரகுவன்ஷியை சிபிஐ அதிகாரிகள் கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post ஒடிசா தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது appeared first on Dinakaran.