இந்த சம்பவத்தை கண்டித்து கோவா மருத்துவ கல்லூரி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சஸ்பெண்ட் உத்தரவை கோவா முதல்வர் பிமோத் சாவந்த் நிறுத்தி வைத்தார். இதற்கிடையே அமைச்சர் ரானே எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், நான் பேசிய கடுமையான வார்த்தைகளுக்காக டாக்டர் குட்டிகரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது மன்னிப்பை ஏற்க டாக்டர் குட்டிகர் மறுத்துவிட்டார். எச்சரித்துள்ளது.
The post அரசு மருத்துவமனையில் அமைச்சரின் அடாவடியை கண்டித்து கோவா டாக்டர்கள் போராட்டம் appeared first on Dinakaran.