தமிழகம் தொடர் மழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு May 29, 2025 சிறுவணி அணை கோயம்புத்தூர் தின மலர் Ad நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 34.80 அடியாக உள்ளது. The post தொடர் மழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.
காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் 41 புகார் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
நலம் காக்கும் ஸ்டாலின் “ எனும் திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் 2012ல் அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது: அமைச்சர் சிவசங்கர் பேட்டி
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
திருவள்ளூர் அருகே பரபரப்பு காலி மைதானத்தில் மயங்கிக் கிடந்த பிளஸ் 2 மாணவர் பத்திரமாக மீட்பு: சிசிடிவி காட்சிகள் ஆய்வு
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு..!!
மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி!!