தமிழகம் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!! May 23, 2025 சென்னை DNBSC தின மலர் Ad சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை மே 24ம் தேதி கடைசி நாள் ஆகும். விஏஓ, வனக்காப்பாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களை நிரப்ப ஜூலை 12ல் தேர்வு நடத்தப்படும். The post குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதார நிதி விடுவிப்பு
சுசி ஈமு கோழி மோசடியில் அதன் உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை, ரூ.7.89 கோடி அபராதம் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு..!!
முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான வழக்கு.. போலீஸ் நடுநிலையான அமைப்பாக செயல்பட வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து