வக்ஃபு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 2வது நாளாக தொடங்கியது. வக்ஃபு சட்டத்துக்கு எதிரான வழக்கை தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.