3 நாட்களாக பெய்த மழையால் கோமுகி அணை நீர்மட்டம் 3 நாட்களில் 7 அடி உயர்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்த மழையால் கோமுகி அணை நீர்மட்டம் 3 நாட்களில் 7 அடி உயர்ந்துள்ளது. கோமுகி அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து 32 அடியானதை அடுத்து விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர்.

 

The post 3 நாட்களாக பெய்த மழையால் கோமுகி அணை நீர்மட்டம் 3 நாட்களில் 7 அடி உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: