தமிழகம் 3 நாட்களாக பெய்த மழையால் கோமுகி அணை நீர்மட்டம் 3 நாட்களில் 7 அடி உயர்வு! May 21, 2025 கொமுக்கி அணை கோமுகி அணை கல்லாக்கிரிச்சி மாவட்டம் தின மலர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்த மழையால் கோமுகி அணை நீர்மட்டம் 3 நாட்களில் 7 அடி உயர்ந்துள்ளது. கோமுகி அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து 32 அடியானதை அடுத்து விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர். The post 3 நாட்களாக பெய்த மழையால் கோமுகி அணை நீர்மட்டம் 3 நாட்களில் 7 அடி உயர்வு! appeared first on Dinakaran.
நடைபாதை, யோகா மேடை இறகுபந்தாட்ட மைதானம்; கொளத்தூர் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்திய குளக்கரை பிரமாண்ட பூங்கா: முதல்வர் தொகுதியில் தொடரும் முத்தான திட்டங்கள்
அக்னீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்; திமுக ஆட்சிக்கு வந்து 3000வது குடமுழுக்கு: அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பங்கேற்பு
ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உடுமலை பள்ளி தாளாளர் மகள் பலி: உடலை பார்த்து பெற்றோர் கதறல்
காதல் திருமணம் செய்ததால் 21 ஆண்டுகளாக பழ.கருப்பையா சாதிய வன்கொடுமை செய்கிறார்: டைரக்டர் கரு.பழனியப்பன் போலீசில் புகார்
வெளியே புறப்பட்டால் செல்போனை சார்ஜ் செய்துவிட்டு புறப்படுவதுபோல துணிப்பை, தண்ணீர் பாட்டில் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே புறப்பட வேண்டாம்: உலக சுற்றுச்சூழல் தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் தயாரிக்க ரூ.1,538.35 கோடி ஒப்பந்தம்: முதல் ரயில் 2027ல் ஒப்படைக்கப்படும் என தகவல்
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: 12, 13ம் தேதி நடக்கிறது
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு வரும் 13ம் தேதி நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவன உயரிய விருது: இந்தியாவில் முதல் கவுரவம்
தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்காததை கண்டித்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு விடிய விடிய பயணிகள் ஆர்ப்பாட்டம்