ஈரோடு தம்பதி கொலை வழக்கு; கைதான 4 பேருக்கு ஜூன் 2 வரை நீதிமன்றக் காவல்

ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு ஜூன் 2 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. எழுமாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின் நான்கு பேரும் கோபி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

The post ஈரோடு தம்பதி கொலை வழக்கு; கைதான 4 பேருக்கு ஜூன் 2 வரை நீதிமன்றக் காவல் appeared first on Dinakaran.

Related Stories: