மேலும் பலர் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தண்ணீர் தற்போது குறைவாக உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரில் உற்சாக குளியல் போடுகின்றனர். முதியவர்கள் ஆற்று நீரில் கால்களை நனைத்து மகிழ்ந்து வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூழாங்கல் ஆற்றில் கூட்டம் அலைமோதியது.
The post வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.