இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் கவலை அளிக்கிறது: சீன வெளியுறவுத்துறை அமைச்சகம்

சீனா: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் கவலை அளிக்கிறது என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இருநாடுகளும் அமைதியான முறையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தது.

The post இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் கவலை அளிக்கிறது: சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் appeared first on Dinakaran.

Related Stories: