தென்கொரியா அதிபர் தேர்தலில் வேட்பாளர் தேர்வு

சியோல்: தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிரகடனம் செய்த விவகாரத்தின் காரணமாக அதிபர் யூன் சுக் இயோல் பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளானார். இதனை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் பிரதமர் ஹான் டக் சூ அதிபர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தென்கொரியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் மாதம் 3ம் தேதி நடைபெறுகின்றது. இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் கிம் மூன் சோ வெற்றி பெற்றுள்ளார்.

The post தென்கொரியா அதிபர் தேர்தலில் வேட்பாளர் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: