இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று (30ம் தேதி) திருவல்லிகேணியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லத்தில் கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் பாவேந்தர் பாரதிதாசன் என்ற தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது. இந்த பாட்டரங்கில் தமிழின் புதல்வர் என்ற தலைப்பில் கவிஞர் அருண்பாரதியும், பாரதியின் சீடர் என்ற தலைப்பில் கவிஞர் ராசி.அழகப்பனும், பெரியாரின் தொண்டர் என்ற தலைப்பில் கவிதாயினி ஆண்டாள் பிரியதர்சினியும், அண்ணாவின் நண்பர் என்ற தலைப்பில் கவிஞர் சொற்கோ கருணாநிதி, கலைஞரின் ஆசிரியர் என்ற தலைப்பில் கவிஞர் தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை பாடினர்.
The post பாவேந்தர் பாரதிதாசன் 135வது பிறந்தநாளையொட்டி‘தமிழ் வார விழா’ கொண்டாட்டம் appeared first on Dinakaran.