நேற்று பிற்பகல் சூரைக்குளம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க நிஷாந்த், வீரவேல் மற்றும் 2 சிறுவர்கள் சென்றனர். அப்போது நிஷாந்த்தும், வீரவேலும் ஏரிக்கரையோரம் வந்த மீன்களைப் பார்க்க தண்ணீரில் இறங்கி உள்ளனர். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு தண்ணீர் இழுத்து சென்றதால் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர்.
The post ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.