சமீபத்தில் தொலைக்காட்சி நேர்காணலில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்களை ஆதரிப்பது, பயிற்சி மற்றும் நிதியளித்த வரலாற்றை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டதை முழு உலகமும் கேட்டது. இந்த வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலம் யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை.பாகிஸ்தான் உலகளாவிய தீவிரவாதத்தை தூண்டிவிட்டு பிராந்தியத்தை சீர்குலைக்கும் மூர்க்கத்தனமான நாடாக திகழ்கிறது. உலகம் இனி கண்மூடித்தனமாக இருக்க முடியாது” என்றார்.
The post பாதுகாப்பு அமைச்சரின் வெளிப்படையான ஒப்புதல் தீவிரவாதத்தை தூண்டும் மூர்க்கத்தனமான நாடு பாக்.: ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.