கோடைகால விடுமுறை நாட்களில் பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் உட்பட எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக்குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது. என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
The post மதுரையில் பள்ளி, மழலையர் பள்ளிகளில் அனுமதியின்றி கோடை கால பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது: ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.