அதன்படி இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. இதில் டிஐஜி வருண்குமார் ஆஜரானார். டிஐஜியின் ஆவணங்களுக்கு பதிலளிக்க அளிக்க வேண்டிய சீமான் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் மே 8ம் தேதிக்கு ஒத்திவைத்தும், அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.
The post டிஐஜி தொடர்ந்த வழக்கு; திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகவில்லை appeared first on Dinakaran.