இதன் அடிப்படையில் போலீசார் பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது தேசதுரோக வழக்கு உள்பட 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி பாடகி நேஹாசிங் ரத்தோர் கூறுகையில்,’ தைரியம் இருந்தால், தீவிரவாதிகளின் தலைகளை கொண்டு வாருங்கள்’ என்றார்.
The post பஹல்காம் தாக்குதல் குறித்து கேள்வி பிரபல பாடகி மீது தேசதுரோக வழக்கு: உபி அரசு அதிரடி appeared first on Dinakaran.