இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு முதல் முறையாக கேரளா-தமிழகம் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில், தமிழ்நாட்டில் 1,031 வரையாடுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்தாண்டு இரண்டாவது ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று (24ம் தேதி) இன்று துவங்கிவரும் 27ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
The post 2வது ஒருங்கிணைந்த வரையாடு கணக்கெடுப்பு: 4 நாள் நடக்கிறது appeared first on Dinakaran.