சிசிடிவி காட்சிகளில் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், ரித்தேஷ் அந்த சிறுமியை கொன்றது உறுதி செய்யப்பட்டது. சாட்சியங்களை சேகரிப்பதற்காக ரித்தேஷை அவர் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவர் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதனைத் தொடர்ந்து, பெண் காவல் துணை ஆய்வாளர் அன்னபூர்ணா என்பவர் ரித்தேஷை துப்பாக்கியால் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்.
The post 5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை பீகார் வாலிபர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.