புதுடெல்லி: மாநிலங்களவையில் வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இது சட்டமாக்கப்பட்டதும், வங்கி கணக்குகள் மற்றும் டெபாசிட்களில் வாடிக்கையாளர் 4 நாமினிகளை நியமிக்கலாம். ரூ.16.35 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி: வங்கி சீர்திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் மார்க்சிஸ்ட் எம்பி பிபி சுனீர் பங்கேற்று பேசும் போது,’ கடந்த 10 ஆண்டுகளில், ரூ. 16.35 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் பயனடைகின்றன’ என்றார்.
The post மசோதா நிறைவேறியது வங்கி கணக்குகளில் இனி 4 நாமினி நியமிக்கலாம் appeared first on Dinakaran.