கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஹரியானா, தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஹரியானா, தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மழைநீரை சேகரிப்பதன் மூலம் நாம் நிறைய நீரை வீணாகாமல் சேமிக்க முடியும். முடிந்தால் கோடை காலங்களில் வீட்டிற்கு முன்பாக பானையில் தண்ணீர் வையுங்கள். வீட்டின் மாடியில் பறவைகளுக்காக நீர் வையுங்கள் என்று பேசினார்.
The post கேலோ இந்தியா பாராவில் தமிழ்நாடு 2வது இடம்: மன்கிபாத்தில் மோடி பாராட்டு appeared first on Dinakaran.