நாக்பூர் வன்முறைக்கு காரணம் என கூறப்படும் ஷாவா திரைப்படம் நாடாளுமன்றத்தில் திரையிடப்பட உள்ளதாக தகவல்

டெல்லி: நாக்பூர் வன்முறைக்கு காரணம் என கூறப்படும் ஷாவா திரைப்படம் நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் வரும் 27-ம் தேதி ஷாவா திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒளரங்கசீப்பை கொடுங்கோலனாக சித்தரிக்கும் ஷாவா திரைப்படம் சிறப்புக் காட்சியாக திரையிடப்படவுள்ளது. பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் ஷாவா திரைப்படத்தை காண உள்ளனர்.

The post நாக்பூர் வன்முறைக்கு காரணம் என கூறப்படும் ஷாவா திரைப்படம் நாடாளுமன்றத்தில் திரையிடப்பட உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: