அமித் ஷாவின் பேச்சு இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது என்பதை விட பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தங்களுடைய மாநிலத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து விடும் என்று தென் மாநிலங்கள் அச்சப்படுகின்றன.
மக்களவை உறுப்பினர்கள் பலம் அதிகரிக்கப்பட்டால் பங்களிப்பு உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ளும் விகிதாச்சார அடிப்படையில் இதை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு 1971 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை நிர்ணயம் செய்ய வேண்டும் ’’ என கூறினார்.
The post 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும்: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல் appeared first on Dinakaran.