இந்தியா டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 40% மக்களுக்கு சுவாச கோளாறு! Nov 12, 2024 தில்லி டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 40 சதவீத மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு உள்ளது. டெல்லியில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 வாரங்களில் 40 சதவீத மக்கள் மாசு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. The post டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 40% மக்களுக்கு சுவாச கோளாறு! appeared first on Dinakaran.
வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.2 கோடி பேரம்; அமலாக்கத்துறை உதவி இயக்குனர் மீது வழக்கு: தொழிலதிபரை மிரட்டி பணம் வாங்கிய 3 பேர் கைது
தெலங்கானாவில் பரபரப்பு; மணமகளுடன் இரவு திருமண வரவேற்பு காலையில் வேறு பெண்ணுடன் திருமணம்: ரூ.1 கோடி வரதட்சணையுடன் மணமகன் எஸ்கேப்
ஆந்திராவில் கடந்த ஆட்சியின்போது ரூ.1000 கோடி மது ஊழலில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் கைது: விரைவில் ஜெகன்மோகன் ரெட்டியும் கைது?
செனாப் நதி நீரை மொத்தமாக தடுக்க ரன்பீர் கால்வாயின் நீளத்தை அதிகரிக்க இந்தியா பரிசீலனை: பாகிஸ்தானுக்கு அடுத்த இடி