இந்தியா டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 40% மக்களுக்கு சுவாச கோளாறு! Nov 12, 2024 தில்லி Ad டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 40 சதவீத மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு உள்ளது. டெல்லியில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 வாரங்களில் 40 சதவீத மக்கள் மாசு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. The post டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 40% மக்களுக்கு சுவாச கோளாறு! appeared first on Dinakaran.
ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது தொடர்பாக எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய உத்தரவு
காசா விவகாரத்தில் ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்காமல் மோடி மவுனம் காப்பது வெட்கக்கேடானது, கோழைத்தனமாது :சோனியா காந்தி தாக்கு
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தில் ஆதார், ரேஷன் அட்டையை நிராகரிக்க கூடாது: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தல்
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு வழங்கியது சரியானது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்
காஷ்மீரில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுலைமான் சுட்டுக்கொலை
ஒருவரை அவதூறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்பதால் என்ன பயன்: யூடியூபர் சங்கருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
கர்னல் சோபியா குரேஷிக்கு எதிரான கருத்து; மபி பா.ஜ அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: பொறுமையை சோதிப்பதாக ஆவேசம்
வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்