இந்தியா பஹல்காம் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல் காந்தி முடிவு Jul 29, 2025 ராகுல் காந்தி பஹல்காம் தாக்குதல் தில்லி பஹல்கம் தாக்குதல் தின மலர் டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். அவர்களின் கல்விச் செலவுகளை ஏற்பதாகவும் உதவித் தொகைக்கான முதல் தவணை நாளை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். The post பஹல்காம் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல் காந்தி முடிவு appeared first on Dinakaran.
கேரள உள்ளாட்சி தேர்தலில் காங். கூட்டணிக்கு அமோக வெற்றியை தந்த மக்களுக்கு தலைவணங்குகிறேன்: ராகுல் காந்தி!
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை -பிரதமர் மோடி
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை ‘பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜனா’ என்று மாற்ற ஒன்றிய அரசு திட்டம்!!
கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலி வழக்கு: உயர் நீதிமன்ற பதிவாளர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்