வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

டெல்லி: வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதால் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் சமூக வலைதள பக்கங்கள் மூலம் வருவதால் சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: