×
Saravana Stores

இரவு 7 மணிக்குள் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 25 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post இரவு 7 மணிக்குள் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : WEATHER CENTER ,Chennai ,Tamil Nadu ,Meteorological Survey Centre ,Theni ,Dindigul ,Madurai ,Sivaganga ,Ramanathapuram ,Pudukkottai ,Trichy ,Neelagiri ,Kowai ,Tiruppur ,Erodu ,Karur ,
× RELATED அக்.22-ம் தேதி மத்திய வங்க கடல்...