×
Saravana Stores

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா: கனிமொழி எம்.பி. ஆய்வு

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார். திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நவ.2ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கனிமொழி எம்பி கேட்டறிந்தார். ஆய்வின்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தார்.

 

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா: கனிமொழி எம்.பி. ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kanda Sashti Ceremony ,Tiruchendur Murugan Temple ,Kanimozhi MP ,Thoothukudi ,Kanda Shashti festival ,Tiruchendur ,
× RELATED கோவையில் 24 தாழ்தள சொகுசுப்...