×
Saravana Stores

முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவு சான்றிதழ் வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி..!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிறைவு சான்றிதழ் வழங்கினார். முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் வரை ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

 

The post முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவு சான்றிதழ் வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி..!! appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi ,CHENNAI ,Udhayanidhi Stallin ,Nadu ,Deputy ,Chief Minister ,Dinakaran ,
× RELATED சீனியாரிட்டி பற்றி எதிர்க்கட்சித்...