×
Saravana Stores

இனியாவது மதுக்கடைகள் மூடப்படுமா?: பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

சென்னை: மதுவிலக்கு அதிகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட முடியாது; மாநில அரசுக்கே அதிகாரம் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இனியாவது மதுக்கடைகள் மூடப்படுமா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் இன்றைய தேவை மதுவிலக்கு தான்; மதுவால் ஆண்டுக்கு பல ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். எனவே மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

The post இனியாவது மதுக்கடைகள் மூடப்படுமா?: பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Bamaka ,Chennai ,EU government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னை...