×
Saravana Stores

மழையால் பாதிக்கப்படுவோர் தங்குவதற்காக தேமுதிக அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்: பிரேமலதா அறிக்கை

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை: சென்னை மட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான இடவசதி, மருத்துவ வசதி என அனைத்தையும் தயார் நிலையில் வைத்து மழைக் காலத்தில் மக்களைக் காக்க வேண்டியது இந்த அரசின் கடமையாகும். தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மழைநீரால் பாதிக்கப்படுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வேண்டிய உணவுகள் வழங்கப்படும்.

The post மழையால் பாதிக்கப்படுவோர் தங்குவதற்காக தேமுதிக அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்: பிரேமலதா அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Temuthika ,Premalatha ,Chennai ,Demutika ,Secretary General ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்டு உதவி...