×
Saravana Stores

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து 3313 கன அடி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் மற்றும் தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 3,438 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 3313 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து 3313 கன அடி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri K. R. ,B Dam ,District 5 ,Krishnagiri ,Karnataka State ,South Chennai ,
× RELATED கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை