தமிழ்நாடு காவல்துறையில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்


சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி சிறப்பு விசாரணைப் பிரிவின் ஐ.ஜியாக அனிசா ஹுசைன் மற்றும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் எஸ்.பி.யாக சர்வேஷ் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post தமிழ்நாடு காவல்துறையில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: