×
Saravana Stores

தமிழ்நாட்டில் 12 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 12 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி முதல் குமரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் உட்பட வட உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 12 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Center ,Chennai ,Meteorological Survey Centre ,Nilgiri ,Kumari ,
× RELATED மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம்...