×
Saravana Stores

மதுரை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் அக். 27,28,29 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையை ஒட்டி 3 நாட்கள் மதுக்கடைகள் அடைக்கப்படும். மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும்

The post மதுரை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai district ,Madurai ,Marutubandier Memorial Day ,Devar Kurpuja ,Manamakir Forums ,Dinakaran ,
× RELATED கண்மாயில் நிரம்பி வழியும் தண்ணீர்...