×
Saravana Stores

வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ஒரே இடத்தில் செயல்படும் 6 நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: சென்னை அசோக் நகரில் 3 மணி நேரத்திற்கு பிறகு அலுவலகத்தை திறந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ஒரே இடத்தில் செயல்படும் 6 நிறுவன அலுவலகங்கள் திறக்கப்படாமல் இருந்தன. ஊழியர்கள் மூலம் சாவி கொண்டுவரப்பட்டு அலுவலகத்தை திறந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். ஒரத்தநாடு வைத்திலிங்கம் உறவினர் வீட்டில் யாரும் இல்லாததால் உறவினர்களை வைத்து பூட்டை உடைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ஒரே இடத்தில் செயல்படும் 6 நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Vaithilinga ,Chennai ,Ashok, Chennai ,Enforcement ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே...