- சென்னை
- கடலூர்
- நாகப்பட்டினம்
- எண்ணூர்
- காட்டுப்பள்ளி
- புதுச்சேரி
- காரைக்கால்
- பாம்பன்
- தூத்துக்குடி
- தின மலர்
சென்னை: டாணா புயல் உருவானதை தொடர்ந்து 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்ற அறிவுறுத்தியுள்ளனர். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தியுள்ளனர்.
The post 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்ற அறிவுறுத்தல் appeared first on Dinakaran.