உத்தரப் பிரதேசத்தில் கலவரம் நிகழ்ந்த பகுதியில், கைதானவர்களின் வீடுகளை இடிக்க மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை!!

லக்னோ : உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் கலவரம் நிகழ்ந்த பகேரேச் பகுதியில், கைதானவர்களின் வீடுகளை இடிக்க மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி புல்டோசர் நடவடிக்கைகள் கூடாது என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீறப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை நாளை விசாரிப்பதாகக் கூறிய தலைமை நீதிபதி அமர்வு, வீடுகளை இடிக்கும் நடவடிக்கை கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

The post உத்தரப் பிரதேசத்தில் கலவரம் நிகழ்ந்த பகுதியில், கைதானவர்களின் வீடுகளை இடிக்க மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை!! appeared first on Dinakaran.

Related Stories: