புதிய தூதரகம் திறப்பதால் இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்படும்: பிரதமர் மோடி

டெல்லி : ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் புதிய தூதரகத்தை திறப்பதால் இருநாட்டு உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் பேசுகையில், “புதினின் நட்பு, வரவேற்பு, விருந்தோம்பலுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்கிறேன். கடந்த 3 மாதங்களில் ரஷ்யாவிற்கு நான் இரண்டு பயணங்கள் மேற்கொண்டேன்; இரண்டு பயணங்களும் ரஷ்யா உடனான ஒருங்கிணைப்பை, நட்பை பிரதிபலிக்கிறது,”இவ்வாறு குறிப்பிட்டார்.

The post புதிய தூதரகம் திறப்பதால் இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்படும்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: