பழுது வாகனங்களை சரிசெய்ய சுங்கச்சாவடிகளில் மேற்பார்வையாளர்கள் அமர்த்தப்படுவர்

சென்னை: விபத்து மற்றும் பழுது வாகனங்களை சரிசெய்ய சுங்கச்சாவடிகளில் மேற்பார்வையாளர்கள் பணி அமர்த்தப்படுவர். 9 சுங்கச்சாவடிகளில் மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். பரனூர், ஆத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா, கல்பாக்கம், விக்கிரவாண்டியில் மேற்பார்வையாளர்கள் பணி அமர்த்தப்படுவர்

The post பழுது வாகனங்களை சரிசெய்ய சுங்கச்சாவடிகளில் மேற்பார்வையாளர்கள் அமர்த்தப்படுவர் appeared first on Dinakaran.

Related Stories: