×
Saravana Stores

ஆளுநருக்கு 1,000 அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம்

சென்னை :ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக ஆளுநர் ரவிக்கு அந்த வரி அடங்கிய 1000 அஞ்சல் அட்டைகளை அனுப்பி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேற வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

The post ஆளுநருக்கு 1,000 அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Governor ,Ravi ,Dravidar ,Dravidanal Thirunadum ,Tamil Nadu ,Participation Ceremony ,Tamil ,Nadu ,
× RELATED ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்