×
Saravana Stores

சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் புகைபிடித்தபோது வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்ததில் பெரிய ராவுத்தர் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (47) உயிரிழந்தார். வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பட்டாசுகளை அகற்றி சாகுல் ஹமீத் உடலை மீட்டனர்.

The post சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Vedasandoor, Dindigul district ,SAKUL HADLEY ,GREATER RAUTHER STREET ,Vedasandoor fire departments ,Dinakaran ,
× RELATED இப்போதும் நாங்கள் எதிரி தான் 15...