தமிழகம் காவலர் குடியிருப்பில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து காவலர் உயிரிழப்பு Oct 18, 2024 சென்னை செல்வமுருகன் எழும்பூர் தின மலர் சென்னை: சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் 1 1 -வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து காவலர் செல்வமுருகன் உயிரிழந்தார். எலக்ட்ரீஷியன் வேலை செய்துகொண்டிருந்தபோது மாடியில் இருந்து காவலர் செல்வமுருகன் தவறி விழுந்தார். The post காவலர் குடியிருப்பில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து காவலர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
கோயம்பேடு மார்க்கெட்டில் மழையால் குவிந்தது; 3 நாளாக 800 டன் குப்பை அகற்றம்: அங்காடி நிர்வாகம் நடவடிக்கை
திருப்பராய்த்துறை காவிரியில் துலாஸ்நானம் தீர்த்தவாரி: மயிலாடுதுறை துலாகட்டத்திலும் பக்தர்கள் புனித நீராடினர்
மாணவிகள், இளம்பெண்கள் மீது மோதுவது போல் ஓட்டுகிறார்: பெண் வேடத்தில் சொகுசு பைக்கில் வலம் வரும் வாலிபர்
ரவுடிகளுக்கு எதிராக பேசிய விவகாரம் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்கு: மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார் உத்தரவு
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு என்ற வாசகம் திட்டமிட்டு நீக்கம்; இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்தாண்டு இறுதி வரை பருவமழை இருப்பதால் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் SC/ ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியாதது ஏன்? காவல் துறைக்கு மாநில SC/ST நல ஆணையம் கேள்வி