புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்து காவல்துறை அதிரடி உத்தரவு!

புதுச்சேரி: புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்து காவல்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள சாராயக்கடை உரிமையாளர்கள் பாக்கெட் சாராய விற்பனைக்கு அனுமதி கேட்டிருந்தனர். கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி பாக்கெட் சாராயம் விற்க காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாக்கெட் சாராய அனுமதி வாபஸ் பெறப்பட்டது.

 

The post புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்து காவல்துறை அதிரடி உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: