எனது கருத்து யாரையும் மிரட்டும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை: சென்னை காவல் ஆணையர்

சென்னை: எனது கருத்து மனித உரிமைகளை எந்த வகையிலும் மீறவில்லை. யாரையும் மிரட்டும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை. குற்றச் சம்பவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலே பேசினேன்” – சென்னை காவல் ஆணையர் அருண், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் பதில் அளித்துள்ளார். “ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பதில் அளிக்கப்படும்” என சென்னை காவல் ஆணையர் அருண் பேசியது குறித்து மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது

The post எனது கருத்து யாரையும் மிரட்டும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை: சென்னை காவல் ஆணையர் appeared first on Dinakaran.

Related Stories: