மலையில் இருந்து பெரிய பாறாங்கற்கள் சரிந்து சாலையில் விழுந்தன. அந்த சமயத்தில் எந்த வாகனங்களும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று பாறாங்கற்களை அகற்றினர்.
The post ஆந்திராவில் தொடர் மழையால் திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிந்தன: பக்தர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.