தெற்கு காசாவின் பெனி சுஹைலா நகரில் வீட்டின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியாகினர். இதே போல பக்காரி நகரில் வீட்டின் மீது வீசப்பட்ட குண்டுவீச்சில் 5 பேர் பலியாகினர். இந்த தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, லெபனானில் கடந்த 3 வார இஸ்ரேல் தாக்குதலில் 4 லட்சம் குழந்தைகள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
The post வடக்கை தொடர்ந்து தெற்கு பகுதிக்கு குறி இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 15 பேர் பலி appeared first on Dinakaran.