அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் 136 பேரிடர் மீட்பு குழுக்களாக பிரித்து மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காவல் துறை செயலாக்கம் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பருவமழை தொடர்பான மாநில காவல் சிறப்பு கட்டுப்பாட்டறையை காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.
The post வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் டிஜிபி சங்கர் ஜிவால் ஆய்வு: மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.